Saturday, February 25, 2017

பெண்...,!!!

அவள் சிரிப்பு மழையில்..,
நனைந்து..,ஜலதோசம்..,
பிடித்துக்கொண்டது..,!!

அவள் விழிகளின் ..,
புதிரில் புதைந்து..,
புத்தி பிழையானது..,!!

அவள் முக வடிவில்..,
கட்டுண்டு..,
உலகம் என்வசமானது..,!!

அவள் உடல் மொழி..,
என்னை..,
துறவறம் கொள்ள..,
வைத்தது..,!!

கடைசியில்..,
என் காதல் வலையில்..,
அவள் விழி மீன்கள்..,
மட்டுமே மாட்டியது..,!!

                                    உமா நாராயண்,(குமரி உத்ரா)



 

No comments:

Post a Comment

சித்திரையே வருக.,!!

சித்திரையே.., ஏன் விசித்திரமாய் பார்க்கிறாய்..?? 2020 என்று., இறுமாப்புடன் நிமிர்ந்த போது.., உலகமெங்கும் 🌏 கிடைத...